இசைஞானி பக்தர்கள்
ராஜா என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனய்யா! கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா! நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி! மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா? ஞானி உந்தன் பாதம் தொழும் நாளெனக்குக் கை வருமா?
Monday, September 5, 2016
Wednesday, June 10, 2015